திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3092 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3092திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) (வாணனாயிரம் தோள் துணித்த பெருமாள் விரும்பாத உடம்பு எனக்கு ஏதுக்கு? என்கிறாள்.) 9
மேகலை யால் குறை யில்லா மெலி வுற்ற அகல் அல்குல போக மகள் புகழ்த் தந்தை விறல் வாணன் புயம் துணித்து நாக மிசைத் துயில்வான் போல் உலகெல்லாம் நன்கொடுங்க யோகு அணைவான் கவராத உடம்பினாற் குறையிலமே.–4-8-9
பதவுரை Show / Hide
தந்தை,Thandai - புகழையுடையனாய்
புகழ்,Pugazh - புகழையுடையனாய்
விறல்,Viral - பலிஷ்டனான
வாணன்,Vaanan - பாணாஸூரனுடைய
புயம்,Puyam - தோள்களை
துணித்து,Thuniththu - அறுத்தொழித்தவனாய்,
நாகம் மிசை,Naagam misai - ஆதிசேஷன்மீது
துயில்வான் போல்,Thuyilvaan pol - உறங்குவான் போலே
உலகு வல்லாம்,Ulagu vallaam - ஸகலலோகமும்
நன்கு ஒடுங்க,Nangu odunga - நன்மையிலே சேரும்படி
யோகு அணைவான்,Yogu anaivaan - உபாயசிந்தை பண்ணுமவான எம்பெருமான்
கவராத,Kavaradha - விரும்பாத
உடம்பினால் குறைவு இலம்,Udambinaal kuraivu ilam - உடம்பில் அபேக்ஷயுடையோ மல்லோம்.