திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3109 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3109திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 4
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின் தேச மாமதிள் சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனுள் ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே?–4-10-4
பதவுரை Show / Hide
பேசநின்ற, pesanindra - உங்களால் பரதெய்வமாகப் பேசப்படுகின்ற
சிவனுக்கும், sivanukkum - ருத்ரனுக்கும்
பிரமன் தனக்கும், Biraman thanakkum - (அவனது தந்தையான) பிரமனுக்கும்
பிறர்க்கும், pirarkkum - மற்றுமுள்ள தேவதைகளுக்கும்
நாயகன் அவனே, naayagan avane - தலைவன் ஸ்ரீமந்நாராயணனே என்னுமிடத்தை
கபாலம் நல் மோக்கக்து, kabalam nal mokkakthu - கபாலமோக்ஷக்கதையினால்
கண்டுகொண்மின், kandu konmin - தெரிந்துகொள்ளுங்கள்
தேசம், dhesam - தேஜஸ்ஸுபொருந்திய
மா, maa - சிறந்த
மதிள் சூழ்ந்து, madhil soozhndhu - மதில்களால் சூழப்பட்டு
அழகு ஆய, azhagu aaya - அழகு பெற்றதான
திரு குருகூர் அதனுள், thiru kurukoor adhanul - திருநகரியில் எழுந்தருளியிருக்கிற
ஈசன் பால், eesan paal - ஸர்வேச்வரன் விஷயத்திலே
ஓர் அவம் பறைதல், or avam paraidhal - தப்பான பேச்சுக்களைப் பேசுவது
இலிங்கியர்க்கு, ilingiyarkku - லிங்கப்பிரமாண வாதிகளுக்கு
என் ஆவது, en aavathu - என்னபலனைத்தரும்!