| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3124 | திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –தனக்கு விலக்ஷண போக்தாக்கள் உண்டாய் இருக்கச் செய்தே என்னுள்ளே இப்போது புகுந்தான் -எனக்கு இனி சர்வவித போகமும் எம்பெருமானே என்கிறார்.) 8 | மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழுஉம் மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார் சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே.–5-1-8 | மேல் ஆம் தேவர்களும்,Mael Aam Thevarkalum - மிகச்சிறந்தவர்களான நித்யஸூரிகளும் நிலத் தேவர்களும்,Nilath Thevarkalum - இவ்வுலகத்திலுள்ள பக்தர்களும் மேவி தொழும்,Mevi Thozhum - விரும்பி வணங்கிநின்ற மானார்,Maanaar - எம்பெருமான் நினநாள்,Ninanaal - இப்போதும் வந்து,Vandhu - என்பக்கலிலே ஆமிழுக்கியம் பணிவந்து அடியேன் மனத்தே,Adiyen Manathae - எனது நெஞ்சினுள்ளே மன்னினார்,Manninaar - பெருந்தினார்; இனி,Ini - இது முதலாக சேல் எய் கண்ணியரும்,Sael Ey Kanniyarum - மீனோக்குடைய மாதர்களும் பெரு செல்வமும்,Peru Selvamum - மஹத்தான ஜச்சரியமும் நல் மக்களும்,Nal Makkalum - குணம்மிக்க பிள்ளைகளும் மேல் ஆம் தாய் தந்தையும்,Mael Aam Thaai Thanthaiyum - மேம்பட்ட மாதாபிதாக்களும் அவரே ஆவார்,Avarae Aavaar - (எனக்கு) அப்பெருமானேயாவர். |