| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3138 | திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (இத் திருவாய்மொழியான தன்னைக் கற்பவர்களது நெஞ்சிலுள்ள ஸகல விதமான அழுக்கையுமறுக்குமென்று பயலுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும் மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னைக் கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன் ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.–5-2-11 | தன் அடியார்க்கு,Than adiyarkku - தன் அடியவர்களுக்கு கலியுகம் ஒன்றும் இன்றிக்கே,Kaliyugam ondrum indrikke - கலியுகதோஷம் ஒன்றும் தட்டாதபடி அருள் செய்யும்,Arul seyyum - கிருபை பண்ணுகின்ற மலியும் சுடர் ஒளி மூர்த்தி,Maliyum sudar oli moorthi - மிகுந்த பிரகாசம் பொருந்திய தேஜோமயு திவ்யவிரஹதிதையுடையவனும் மாயம் பிரான்.,Maayam pirano - வேஷ்டி தங்களையுடைய ப்ரபுவுமான கண்ணன் தன்னை,Kannan thannai - எம்பெருமானைக் குறித்து கலி வயல்,Kali vayal - நிறைந்த வயல்களையுடைய தென் திசை,Then disai - தென் திசையிலுள்ள குருகூர்,Kurugoor - திருநகரிக்குத்தலைவரான காரி மாறன் சடகோபன்,Kaari maaran Sadagopan - ஆழ்வார் புகழ்,Pugazh - கீர்த்திமிக்க ஆயிரத்து பத்து,Aayirathu paththu - ஆயிரத்தினுள் இத்திருவாய்மொழி உள்ளத்தை,Ullathai - (கற்பாருடைய) நெஞ்சை மாசு அருக்கும்,Maasu arukkum - கல்மஷமற்றதாகச் செய் |