| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3150 | திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (ஜகத்தடங்கலும் இருள்மூடி நின்றது; ரக்ஷகனென்று பேர் பெற்றிருக்கும் ஸர்வேச்வரனோ வந்து ரக்ஷித்தருள்கின்றிலன்; இனியென்னை ரக்ஷிப்பார் ஆரென்கிறாள்.) 1 | ஊரெல்லாம் துஞ்சி உல கெல்லாம் நள்ளிருளாய் நீரெல்லாம் தேறி ஓர் நீளிரவாய் நீண்டதால் பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால் ஆர்?எல்லே! வல் வினையேன் ஆவி காப்பார் இனியே.–5-4-1 | ஊர் எல்லாம் துஞ்சி,Oor ellam thunji - ஊர் முழுவதும் உறங்கிப்போய் உலகு எல்லாம்,Ulagu ellam - உலகம் முழுவதும் கள் இருளாய்,Kal irulaay - காடாந்தகராம்மிக்கு நீண்டது,Neendathu - நெடுகிச் செல்கின்றது; ஆல்,Aal - அந்தோ!, (இந்நிலைமையில்) பார் எல்லாம் உண்ட,Paar ellam unda - பூமி முழுவதையும் (பிரளயகாலத்திலே) வயிற்றிலே வைத்து ரக்ஷித்த நம் பாம்பு அணையான்,Nam paambu anaiyaan - சேஷசாயியான எம்பெருமான் வாரான்,Vaaraan - வந்து முகங்காட்டுகின்றிலம் நீர் எல்லாம் தேதி,Neer ellam thedi - நீர் நிலமெல்லாம் அலையடங்கித் தெளிந்து ஓர் நின் இரவு ஆய்,Oor nin iravu aay - (பகல் கலசாத) ஒரே காளராத்ரியாய் இனி,Ini - இப்படியான பின்பு வல் வினை யேன்,Val vinai yaen - கொடும்பாவியான என்னுடைய ஆவி,Aavi - உயிரை காப்பார்,Kaappaar - ரக்ஷிப்பவர் ஆர்,Aar - யாவர்? எல்லே,Elle - என்னே! |