| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3160 | திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -நிகமத்தில் இப்பாசுரம் கேட்டார் இவர் தசையை அனுசந்தித்தார் பிழையார் என்கிறார் -பரமபத சித்தி சொல்லிற்று -முடிந்தால் புகுமிடம் அதுவாகையாலே சொன்னது அத்தனை.) 11 | உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச் சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல் நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தால் இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11 | உறங்குபவன்போல்,Urangubavan pol - நித்திரை செய்பவன்போல் யோகு செய்து,Yogu seidhu - ரக்ஷனோபாய சிந்தை பண்ணிக் கொண்டிருக்கிற பெருமானை,Perumanaai - எம்பெருமான் விஷயமாக சிறந்த தொழில் சூழ் குருகூர் சடகோபன்,Sirandha thozhil sool kurugoor sadagopan - அழகிய சோலைகளாலே சூழப்பட்ட திருநகரிலிருக்குந் தலைவரான ஆழ்வார் சொல்,Sol - அருளிச் செய்த நிதம் கிளர்ந்த,Nitham kilarndha - பண் விஞ்சின அந்தாதி,Anthaathi - அந்தாதிக் கொடையான ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரம் பாசுரங்களும் இப்பத்தால்,Ippathaal - இப்பதிகத்தினால் இறந்துபோய்,Iranthupoy - (அவரவர்கள்) சரீர வியோகம் பெற்றபின்பு வைகுந்தம்,Vaikundham - பரமபதத்தில் சேரா ஆறு,Seraa aaru - புகாதொழிவது எங்களை,Engalai - எவ்வண்ணம்? (புகவே புகுவர்களென்கை.) |