| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3188 | திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (நான் ஆசைப்பட்டபடியே அடிமை செய்யலாம்படி வந்தருளவேணுமென்கிறார்.) 6 | ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே! தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ உறை வான மா மலையே! அடியேன் தொழ வந்தருளே.–5-7-6 | ஏனம் ஆய்,Yenam aay - மஹாவராஹரூபியாய் நீலம் கீண்ட,Neelam keenda - பூமியைக்குத்தியெடுத்து வந்து ஸ்வஸ்தானத்திலே சேர்த்த என் அப்பனே,En appaney - எம்பெருமானே! கண்ணா,Kanna - கண்ணபிரானே! என்றும்,Endrum - எந்நாளும் என்னை ஆள் உடை,Ennai aal udai - என்னை அடிமை கொள்ளுகிற நானம் நாயகனே,Naanam naayakaney - நித்யஸூரிநாதனே! மணி மாணிக்கம் சுடரே,Mani maanikam sudarey - மணி மாணிக்கம் போன்ற தேஜஸ்ஸையுடையவனே! தேவை மா பொழில்,Thevai maa pozhil - தேனையுடைய மாந்தோப்பு சூழ்ந்த தண்,Than - குளிர்ந்த கிரீவரமங்கலத்தவர்,Sreevaramangalaththavar - கிரீவரமங்கயிலுள்ளவர்கள் கை தொழ,Kai thoza - வணங்கும்படியாக உறை,Urai - அங்கு நித்யவாஸம் பண்ணுகிற வானமாமலையே,Vaanamaamalaiye - வானமாமலைப்பெருமானே! அடியேன் தொழ,Adiyean thoza - அடியேன் தொழும்படியாக வந்தருள்,Vandharul - இங்கே யெழுந்தருளாய் |