திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3372 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3372திருவாய்மொழி || (7-4–ஆழி எழ) - ((நான்றிலவேழ்.) மஹாவராஹ மூர்த்தியாகி நிலத்தை யிடந்தெடுத்த வரலாற்றை யநுஸந்திக்கிறாரிப்பாட்டில்.) 3
நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும் நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும் நான்றில ஏழ்கடல் தானத்தவே அப்பன் ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே.–7-4-3
பதவுரை Show / Hide
appan,அப்பன் - ஸர்வேச்வரன்
oondri idandhu eittril kondan naal,ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாள் - (பிராளயங்கதையான பூமியைக்) குத்தியிடந்தெடுத்து எயிற்றின் மேலே கொண்ட காலத்தில்
ezhu mannum,ஏழ் மண்ணும் - ஏழு தீவுகளான பூமி பேதங்களானவை
naantril,நான்றில - நழுவாதவையாய்
thaanthath,தானத்த - தங்கள் ஸ்தானத்திலேயே யிருந்தன;
pinnum,பின்னும் - மேலும்
ezhu malai,ஏழ் மலை - ஸப்த குலாசங்களும்)
naantril,நான்றில - சலியாதவையாகி
thaanthath,தானத்த - தங்கள் ஸ்தானத்திலேயே யிருந்தன;
pinnum,பின்னும் - மேலும்
ezhu kadal,ஏழ் கடல் - ஸப்த ஸாகரங்களும்
naanaril,நானறில - உடைந்தொழுகாதவையாய்
thaanthath,தானத்த - தங்கள் ஸ்தானத்திலேயே யிருந்தன.
eyy,ஏ - ஆச்சரியம்