| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3372 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 3 | நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும் நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும் நான்றில ஏழ்கடல் தானத்தவே அப்பன் ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே.–7-4-3 | appan,அப்பன் - ஸர்வேச்வரன் oondri idandhu eittril kondan naal,ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாள் - (பிராளயங்கதையான பூமியைக்) குத்தியிடந்தெடுத்து எயிற்றின் மேலே கொண்ட காலத்தில் ezhu mannum,ஏழ் மண்ணும் - ஏழு தீவுகளான பூமி பேதங்களானவை naantril,நான்றில - நழுவாதவையாய் thaanthath,தானத்த - தங்கள் ஸ்தானத்திலேயே யிருந்தன; pinnum,பின்னும் - மேலும் ezhu malai,ஏழ் மலை - ஸப்த குலாசங்களும்) naantril,நான்றில - சலியாதவையாகி thaanthath,தானத்த - தங்கள் ஸ்தானத்திலேயே யிருந்தன; pinnum,பின்னும் - மேலும் ezhu kadal,ஏழ் கடல் - ஸப்த ஸாகரங்களும் naanaril,நானறில - உடைந்தொழுகாதவையாய் thaanthath,தானத்த - தங்கள் ஸ்தானத்திலேயே யிருந்தன. eyy,ஏ - ஆச்சரியம் |