திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3375 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3375திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 6
போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை சூழும் எழுந்து உதிரப் புனலா மலை கீழ்து பிளந்த சிங்கம் ஓத்ததால் அப்பன் ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே.–7-4-6
பதவுரை Show / Hide
pozhndhu melindha,போழ்ந்து மெலிந்த - போதுபோனவாறே
pun chekkaril,புன் செக்கரில் - செக்கர் வானமிடுகிற வளவிலே
vaan thisai,வான் திசை - ஆகாசமும் திக்குக்களும்
soolum ezundhu,சூழும் எழுந்து - சூழக்கிளம்பி
udhiram punal aa,உதிரம் புனல் ஆ - ரத்த வெள்ளமாம்படி
appan,அப்பன் - ஆச்ரிதபக்ஷ்பாதியான நரஸிம்ஹமூர்த்தி
aazh thuyar seydhu,ஆழ் துயர் செய்து - அளவிறந்த துன்பத்தை விளைந்து
asurai kollum aaru,அசுரை கொல்லும் ஆறு - இரணியாசுரனைக் கொன்ற விதமானது
malai keelthu pilandha singam otthadhu,மலை கீழ்து பிளந்த சிங்கம் ஒத்தது - ஒரு மலையைக் கீழேயிட்டு அதன் மேலேயிருந்து அம்மலையைக்கீண்ட சிங்கம் போன்றிருந்தது.
aal,ஆல் - ஆச்சரியம்.