திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3380 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3380திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 11
குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும் ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல் நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11
பதவுரை Show / Hide
kunram edutha piran,குன்றம் எடுத்த பிரான் - கோவர்த்தன மலையையெடுத்த கண்ணபிரானுடைய
adiyarodum,அடியாரொடும் - அடியார்களோடு கூட
ondri nindra,ஒன்றி நின்ற - ஒருமைப்பட்டிராநின்ற
sadagopan,சடகோபன் - நம்மாழ்வாருடைய
urai seyal,உரை செயல் - அருளிச்செயலாய்
or aayirathu nanri punaintha,ஓர் ஆயிரத்துள் நன்றி புனைந்த - ஆயிரத்தினுள்ளே நலம் மிக்கதான
ivai pathum,இவை பத்தும் - இத்திருவாய்மொழி
mevi karparkku,மேவி கற்பார்க்கு - தன்னை விரும்பிக் கற்குமவர்களுக்கு
venri tharum,வென்றி தரும் - பலவகையான விஜயத்தையுங் கொடுக்கும்