Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3505 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3505திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (எம்பெருமான் திருக்கடித்தானத்தைப் பகலிருக்கை மாத்திரமாகக் கொண்டு என்னெஞ்சை நிரந்தர வாஸஸ்தானமாகக் கொண்டருளினானென்கிறார்.) 4
மாயப்பிரான் என் வல்வினை மாய்ந்தற
நேசத்தினால் நெஞ்ச நாடு குடி கொண்டான்
தேசத்தமர் திருக் கடித் தானத்தை
வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே–8-6-4
தேசம் அமரர்,Desam amarar - தேஜஸ்விகளான நித்ய ஸூரிகளுக்கும் ப்ராப்யமாய்
வாசம் பொழில் மன்னு,Vaasam pozhil mann - பரிமளம் மிக்க பொழில்கள் சேர்ந்தான
திருக்கடித் தானத்தை,Thirukkadiththaanathai - திருக்கடித்தான மென்னும் தலத்தை
கோயில் கொண்டான் மாயப்பிரான்,Koil kondaan maayappiraan - கோயிலாகக் கொண்டவனான எம்பெருமான்
என வல் வினை மாய்ந்து அற,Ena val vinai maayndhu ara - என்னுடைய வலிய கருமங்கள் ஒழிந்து போம்படியாக
நேசத்தினால்,Nesathinaal - அன்புடனே
நெஞ்சம் நாடு குடி கொண்டான்,Nenjam naadu kudi kondaan - என்னெஞ்சாகிற நாட்டைத் தனக்குக் குடியிருப்பாகக் கொண்டான்