| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3511 | திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (ஆழ்வார் தம்மைப் பெறுமளவும் எம்பெருமான் திருக்கடித்தானத்திலே நின்றருளினான், இவர் தம்மைப் பெற்று ஸம்ச்லேஷித்த பிறகு நிற்பதுமிருப்பதும் இவர்தம் நெஞ்சிலேயாயிற்று என்கிறது இப்பாட்டு.) 10 | அற்புதன் நாரணன் அரி வாமனன் நிற்பது மேவியிருப்பது என்னெஞ்சகம் நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர் கற்பகச் சோலைத் திருக் கடித்தானமே–8-6-10 | அற்புதன்,Arputhan - அத்புத சேஷ்டிதனாய் நாராயணன்,Naarayanan - நாராயணனாய் அரி வாமனன்,Ari vaamanan - ஹரியாய் வாமனனான எம்பெருமான் மேவி இருப்பது என் நெஞ்சகம்,Mevi iruppathu en nenjagam - பொருந்தியிருப்பது என்னெஞ்சினுள்ளே, நிற்பது,Nirpathu - அதற்காகவந்து நிற்பது (எவ்விடத்திலென்னில்) நல் புகழ் வேதியர்,Nal pugazh vedhiyar - புகழ்மிக்க வைதிகருடைய நால் மறை,Naal marai - நான்கு வேதங்களும் நின்று அதிர்,Nindra adhira - நிலைநின்று முழங்கும்படியாய் கற்பகம் சோலை,Karppagam solai - கற்பகம் போன்ற மரங்கள் நிறைந்ததான திருக்கடித்தானம்,Thirukkadiththaanam - திருக்கடித்தானத்திலே |