| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3519 | திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (எம்பெருமான் ஆழ்வாரோடே கலந்து முறுவல் செய்து நிற்க, அத் திருப்பவளத்திலழகை யனுபவித்துப் பேசுகிறார்.) 7 | செவ்வாய் யுந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க்கொள்ள செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே–8-7-7 | செம் வாய் உந்தி வெண் பல் சுடர் குழை தன்னோடு,Sem vaai undhi ven pal sudar kuzai thannodu - சிவந்தவாய் திருநாபி வெளுத்த திருமுத்து அழகிய மகரக்குழை ஆகிய அவற்றோடே கூட எவ்வாய் சுடரும்,Evvaai sudarum - மற்றெல்லா அவயவங்களின் தேஜஸ்ஸும் தம்மில் முன்வளாய்க் கொள்ள,Thammil munvalaik kollai - ஒன்றுக் கொன்ன முற்பட்டுச் சூழ்ந்துகொள்ள செம் வாய் முறுவரோடு,Sem vaai muruvarodu - சிவந்த திருப்ப வளத்தின் முறுவலோடே கூட எனது உள்ளத்து இருந்த,Enathu ullathu irundha - என்னெஞ்சினுள்ளே யிருக்கின்ற அவ்வாய் அன்றி,Avvaai anri - அவ்வித மொழுய மற்று அருள் யான் அறியேன்,Matru arul yaan ariyaen - வேறொன்றையும் நான் நினைக்கின்றிலே. |