| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3542 | திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (திருப்புலியூரின் வைதிக ஸம்ருத்தியையுங்கண்டு இத்தலைவி அவ்வூர்த்தலைவன் பக்கலிலேயீடுபாடு கொண்டாளென்கிறான் தோழி.) 8 | மடவரல் அன்னை மீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் மல்லைச் செல்வ வடமொழி மறை வாணர் வேள்வியுள் நெய் யழல்வான்புகை போய் திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும் தண் திருப் புலியூர் படவர வணையான் தன் நாமம் அல்லால் பரவாள் இவளே–8-9-8 | அன்னைமீர்கட்கு மடவரல் என் சொல்லி சொல்லுகேன்,Annayameer kadku madavural en solli sollugeen - தாய்மாரான உங்களுக்கு இவளது நலத்தைப்பற்றி என்ன பாசுரத்தைச் சொல்லிச் சொல்லுவேன், மல்லை செல்வம் வடமொழி மறைவாணர்,Mallai selvam vadamozhi maraivaanar - மஹாஸம்பந்நர்களான ஸம்ஸ்க்ருத வேதாத்யயன பர்ர்களினுடைய வேள்விபுள்,Velvipul - யாகங்களிலே நெய் அழல் வான் புகை,Ney azhal vaan pugai - நெய்யிடப்பெற்ற அக்னியினுடைய பெரிய புகையானது போய்,Poi - கிளம்பிச்சென்று திடம் விகம்பில் அமர்ர் நாட்டை மறைக்கும்,Thidam vikambil amarr naattai maraikkum - திடமான ஆகாசத்தில் தேலோகத்தை மறைக்கும்படியான தண் திருப்புலியூர்,Than thiruppuliyoor - குளிர்ந்த திருப்புலியூரிலே படம் அரசு அணையான் தன் நாம்ம் அல்லால்,Padam arasu anaiyaan than naam allaal - படமொடுத்த அரவாகிற சயன்த்திலே சயனித்தவனுடைய திருநாம்மல்லது (வேறொன்றையும்) இவள் பரவாள்,Ival paravaal - இத்தலைவி சொல்லுகின்றிலள். |