| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3559 | திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (ஸம்ஸாரிகள் ஸ்வப்ரயோஜனமே கண்ணுயிருப்பவர்களாதலால் அந்த ஸ்வப்ர யோஜனத்திற்காக நேசத்தை அபிநயிப்பவர்களே யல்லது அதற்கு வழியில்லை யென்றால் ஆணுகவும்மாட்டார்கள்; ஆகவே அன்னவர்களிடத்துப் பற்று விடத்தக்க தென்கிறாரிப்பாட்டில்) 3 | பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில் போற்றி என்று ஏற்றி எழுவர் இருள் கொள் துன்பத்தின்மை காணில் என்னே என்பாருமில்லை மருள் கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு அருள் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே–9-1-3 | பொருள் கை,Porul kai - செல்வம் கையில் உண்டாய்,Undai - உள்ளதைக் செல்ல காணில்,Sella kaanil - கண்டார்களாகில் போற்றி என்று,Potri endru - அவனை வாழ்த்தி ஏற்றி,Yetri - அவன் கொடுக்கும் பரிசுகளை ஏற்று எழுவர்,Ezhuvar - விடை பெற்றுச் செல்வர் இருள் கொள்,Irul kol - வருத்தம் விளைவிக்கும் துன்பத்து இன்மை,Thunpathu inmai - துன்பம் ஏற்படுவதை காணில் என்னே!,Kaanil enne! - கண்டவுடன் ஐயோ என்பாரும் என்பாரும் இல்லை,Enbarum illai - இல்லை உதவுபவரும் இல்லை மருள் கொள்,Marul kol - நெஞ்சு கலங்கும்படியான செய்கை,Seigai - செய்கைகளை உடைய அசுரர் மங்க,Asurar manga - அசுரர்கள் அழிய வடமதுரை,Vadamathurai - வடமதுரையில் பிறந்தாற்கு,Pirandarku - பிறந்த கண்ணனுக்கு அருள் கொள்,Arul kol - ஆட்பட்டு அடிமை கொண்டு ஆளாய்,Alaai - கைங்கர்யம் செய்து உய்யல் அல்லால்,Uyyal allal - உய்வதைத் தவிர கண்டீர்,Kandir - வேறு உபாயமோ அரணே,Arane - புகலோ ஒன்றும் இல்லை |