| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3564 | திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –9-1-8-எம்பெருமான் இங்கே வந்து திருவவதாரம் பண்ணி யருளுகைக்கு நிதானத்தைச் சொல்லி -அவனையே ரக்ஷகனாக பற்றும் அத்தனை போக்கி ஒருவருக்கும் வேறு ஒரு பிரயோஜனம் இல்லை -என்கிறார் .) 8 | வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவி போழ்து போக வுள்ள கிற்கும் புன்மை யிலாதவர்க்கு வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே வீழ் துணையாப் போமிதனில் யாதுமில்லை மிக்கதே–9-1-8 | வாழ்தல் இது குணம் கண்டீர்,Vaalthal idhu kunam kandir - வாழுகிறவி அவன்றோ எல்லார்க்கும் குணமாவது அந்தோ,Antho - வாழும் வகையறியாதபடி எண் மாயவன் அடி பாவி,Maayavan adi paavi - ஸர்வேச்வரனுடைய திருவடிகளை துதித்து (பகவத்குணு நுபவம் பண்ணி) போழ்துபோ,Polthupo - காலசேஷபம்பண்ண வேறுமென்று உள்ளகிற்கும்,Ullakirkkum - நினைக்கவல்லவர்களான புன்மை இல்லாவர்கக்கு,Punmai illaavarkkakku - உத்தமாதிகாரிகளுக்கு வாழ்துணை ஆ,Vaalthunai aa - வாழ்ச்சிக்த துணையாவதற்காக வடமதுரை பிறந்தவன்,Vadamathurai pirandhavan - வடமதுரையிலே வந்து பிறந்த கண்ணனுடைய வண் புகழே,Van pugale - திக்குணங்களையே வீழ்துணை ஆ போம் இதனில்,Veerthunai aa pom idhanil - ஆசைப்படுந் துணையாகக் கொண்டு நடப்பதிற்காட்டிலும் மிக்கது யாதும் இல்லை,Mikkathu yadhum illai - மேற்பட்ட வாழ்வு யாதொன்றுமில்லை. |