Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3593 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3593திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (தமக்குண்டான வொரு கலக்கத்தை விண்ணப்பஞ் செய்கிறார்.) 4
உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண்
பெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே–9-4-4
வானவர் தானவர்க்கு,Vaanavar thaanavarkku - அதுஉலர்க்கும் பிரதி கூலர்க்கும் வாசியற
என்றும் அறிவது அரிய,Endrum arivadhu ariya - எப்போதும் அறிய வொண்ணாத
அரிய ஆய அம்மானே,Ariya aaya ammaane - நரஸிம்ஹ மூர்த்தியே
இனி உறுவது என்று,Ini uruvadhu endru - ‘இதுதான் ஸ்வரூபா நுரூபம்’ என்றறுதி யிட்டு
உனக்கு ஆள்பட்டு,Unakku aalpattu - உனக்கு சேஷ பூதனாகி
நின் கண் பெறுவது எது கொல் என்று,Nin kan peruvathu edhu kol endru - உன் பக்கலில் நான் பெறக் கூடிய பேறு எதுவோவென்று [நித்ய கைங்கரியமோ அல்லது ஸம்ஸார்க்த்தானோ வென்று]
பேதையேன் நெஞ்சம்,Paethaiyen nenjam - அறிவிலியான என்னுடைய நெஞ்சானது
மறுகல் செய்யும்,Marugal seiyyum - கலங்கா நின்றது