Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3605 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3605திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –தன்னினவாய் இருந்து நலிகிற பூவைகளைக் குறித்து -அவன் தான் என்னை முடிக்கைக்கு அழகிதான நல் விரகு பார்த்தான் -உங்களுக்கு இங்கே விஷயம் இல்லை -என்கிறாள்.) 5
அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேன்மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட
நம் திரு மார்வன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்–9-5-5
அந்தரம் நின்று,Antharam ninru - நடுவே வீணாகப் பரிச்சாப்படுகிற உழல்கின்ற
யானுடைய பூனவ காள்,Yaanudaiya poonava kaal - என்னுடைய பூவைகளே !
நும் திறந்து எதும் இடை இல்லை,Num thirandhu ethum idai illai - உங்கள் உத்யோகத்திற்குச் சிறிதும் அவகாசமில்லை
குழறேன்மின,Kuzhaarenmin - உங்கள் தொனியைக்காட்டி நலி வேண்டா
இந்திர ஞாலங்கள் காட்டி,Indhira gnaalangal kaatti - (பண்டுமாவலியிடத்து) மாயா விநோதங்கள் காட்டி
இவ் எழ் உலரும் கொண்ட,Iv el ularum konda - இவ்வேழுலகங்களையும் ஆக்ரமித்து கொண்டாடப் போலே என்னையும் கொள்ளை கொண்ட
நம் திருமார்பன்,Nam thirumaarban - நமது திருமால்
நம் ஆவி உண்ண,Nam aavi unna - நம்மூயிரையும் கொள்ளை கொள்ள
நன்கு எண்ணினான்,Nangu enninaan - நன்றாக ஸங்கல்பித்தான்