Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3615 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3615திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (தான் சேஷியாயும் ஜகத்தெல்லாம் சேஷபூதமாயும் முறைதப்பாமல் எல்லாரோடுங் கலக்கிறவன் நீசனேன் நிறையொன்றுமிலேனென்ன நின்ற அதிக்ஷுத்ரனான என் பக்கவிலே காட்டும் வியோமோஹம் இன்னதென்று என்னால் சொல்ல முடிகிறதில்லையே யென்று தடுமாறுகிறார்.) 4
அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
வெறி கமழ் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
சிறிய என் ஆர் உயிர் உண்ட திரு வருளே–9-6-4
தன் உள்,Than ul - தனது ஸங்கல்பத்திலே
அனைத்து உலகும் நிற்க,Anaiththu ulagam nirka - ஸமஸ்த லோ பதார்த்தங்களும் தரிப்புற்றிருக்க
தானும்,Thaanum - இப்படி அவற்றை யெல்லாம் தரித்திருக்கிற தானும்
நெறிமையால்,Nerimaiyaal - சரீராத்மபாவ ஸம்பந்த மடியான சேஷ சேஷி பாவமாகிற முறைமை தவறாமல்
அவற்றுள் நிற்கும் பிரான்,Avattrul nirkkum piraan - அவற்றுக்குள்ளே நிற்கும் உபகாரகனாய்
வெறி கமழ் சோலை,Veri kamazh solai - பரிமளம் மமிக்க சோலைகளையுடைய
சிறிய என்,Siriya en - மிகவும் ஷீத்ரனான என்னுடைய
ஆர் உயிர்,Ar uyir - ஆத்ம வஸ்துவை
உண்ட,Unda - மேல் விழுந்து அநுபவித்த
திரு அருள்,Thiru arul - வியோமோஹத்தை
அறிகிலேன்,Arikilaan - அறிகின்றிலேன்