| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3618 | திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (என்னை யடிமை கொள்வாரைப்போலே வந்து புகுந்து என்னுயிரை மானப்புஜித்து, பின்னையும் புஜியாதான் போலே கிடந்து படாநின்றானென்கிறார்.) 7 | காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும் வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும் ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால் கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7 | ஆள் கொள்வான் ஒத்து,Aaal kolvaan oththu - அடிமை கொள்வரைப் போலே (புகுந்து) என் உயிர் உண்ட மாயனால்,En uyir unda maayaanal - என்னாத்மாவைக் கொள்ளை கொண்ட மாயப்பெருமானாலே கோள் உண்டே,Kowl undae - புஜித்துக் கொள்ளப்படச் செய் நேயும் கோள் குறைபட்டது,Kowl kuraipattadhu - போகம் மிச்சப்பட்டிருக்கிற தென்னலாம்படியிருக்கிற என் ஆருயிர்,En aar uyir - என்னாத்மாவானது காட்கரை ஏத்தும்,Kaatkarai Yeththum - அவனுறையுமிடமான திருகட்கரையைப் புகழா நின்றது. அதனுள் கண்ணா என்னும்,Adhanul kannaa ennum - அத்திருப்பதியிலே நிற்கிற கண்ணா வென்று அழையா நின்றது (அவ்வளவுமன்றிக்கே) வேட்கை நோய் கூர,Vetkai noi koora - காதல் நோய் மிகப்பெற்று நினைந்து கரைந்து உகும்,Ninaindhu karaindhu ugum - (அவனுடைய பரிமாற்றங்களை)நினைத்து உருகி சிதிலமாகா நின்றது. |