| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3656 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (வடதளசயனனான மஹோபகாரகன் திருவடிகளிலே ப்ரேமத்தோடு பணிந்து அநவாத கைங்கரியம் பண்ணுங்கோளென்று, இத்திருவாய்மொழியிற் சொல்லுகிற ஆச்ரயணத்தைச் சுருக்கமாகவருளிச் செய்கிறார்.) 1 | மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக் காலை மாலை கமல மலர் இட்டு நீர் வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1 | Velai modhum madhil sul,வேலை மோதும் மதில் சூழ் - கடலலை மோதப் பெற்ற மதிளாலே சூழப்பட்ட Thirukkannapurathu,திருக்கண்ணபுரத்து - திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருப்பவனும் Aalin mel,ஆலின் மேல் - ஜலத்தின் மீது Aal amarnthaan,ஆல் அமர்ந்தான் - ஆலிலையில் கண் வள்ர்ந்தவமான Maalai,மாலை - ஸர்வேச்வரனை Kanni,கண்ணி - கிட்டி Adi inaigal,அடி இணைகள் - அவனது உபயபாதங்களையும் Kaalai maalai,காலை மாலை - இரவும் பகலும் Kamalam malar ittu,கமலம் மலர் இட்டு - தாமரைப்பூக்களை ஸமர்ப்பித்து Neer,நீர் - (அன்பர்களே!) நீங்கள் Vinai keda,வினை கெட - (உங்களுடைய) பாவம் தொலையும்படி Thozhudhu ezumin,தொழுது எழுமின் - வணங்கி உஜ்ஜீவியுங்கள் |