| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3660 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (கீழ்ச்சொன்னபடி பக்தி யோகத்தால் அவனை யாம்யிக்க அதிகாரிகளல்லாமல் தன் திருவடிகளையே உபாயமாகப் பற்றினவர்களுக்கு எ ம்பெருமான் எல்லாப்படியானும் தக்ஷகனாய் தேஹாவஸானத்திலே அவர்களை இந்த ப்ரக்ருதியில் நின்றும் விடுவித்துத் திருநாட்டிலே கொண்டுபோய் வைத்தருள்லனென்கிறார்.) 5 | சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத் தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5 | Thanathaal adai tharukku,தனதாள் அடை ந்தார்க்கு - தனது திருவடிகளை உடைந்தவர்களுக்கு Charanam ellaam aagum,சரணம் எல்லாம் ஆகும் - ஸகலவித ரக்ஷசனுமாய் Maranam aanal,மரணம் ஆனால் - இந்த தேஹம் விட்டு நீங்கினவுடனே Vaikundam kodukkum,வைகுந்தம் கொடுக்கும் - பரமபதமளிக்கும் பெருமானுமாய்பிரான் Thiru Kannapuram,திருக்கண்ணபுரம் - திருக்கண்ணபுரமாகிற Kaan,காண் - ஷேத்திரத்தை Aalan,ஆளன் - ஆள்பவனுமான எம்பெருமான் Anbu aagum,அன்பு ஆகும் - அன்புதானே வடிவெடுத்தவனாயிருப்பன் |