| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3664 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (பிறர்க்கு உபதேசஞ்செய்வது கிடக்க, தாம் முன்னம் அவனையாச்ரயித்துக் குறை தீர்ந்தபடியைப் பேசிக்களிக்கிறார்) 9 | பாதம் நாளும் பணியத் தணியும் பிணி ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே–9-10-9 | Vedham nvaar virumbum,வேதம் நாவர் விரும்பும் - வைதிகர்கள் விரும்பி வர்த்திக்குமிடமான Thirukkannapurathu,திருக்கண்ணபுரத்து - திருக்கண்ணபுரத்தி லெழுந்ததருளியிருக்கிற Aadiyaanai,ஆதியானை - முழுமுதற்கடவுளான எம்பெருமானை Adainthaarkku,அடைந்தார்க்கு - ஆச்ரயித்தவர்களுக்கு Allal illai,அல்லல் இல்லை - துக்கமொன்று மில்லையாகும் Naalum paadham paniya,நாளும் பாதம் பணிய - (அப்பெருமானுடைய) திருவடிகளை எப்போதும் ஸேவிக்கு மளவில் Pini thaniyum,பிணி தணியும் - நோய்கள் அறும் Ekam saaraa,ஏகம்சாரா - பாவங்கள் சேரமாட்டா Ini,இனி - இப்படியான பின்பு En kurai,என் குறை - என்ன குறையுண்டு? (ஒரு குறையுமில்லை) |