Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3669 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3669திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (நம்முடைய எல்லாத் துயரங்களுங் கெடுமா திருமோகூரைச் சென்று கிட்டுவோ மென்கிறார்.) 3
இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே–10-1-2
யாம்,Yaam - அடியோங்கள்
அன்றி ஒருபுகலிடம் இலம் என்று என்று அலற்றி,Andri orupugalidam ilam enru enru alatri - உன்னை யொழிய வேறொரு புகலிடமுடையோ மல்லோமென்று இதையே பலகால் சொல்லியலற்றி
நான்முகன் அரனோடு தேவர்கள் நின்று நாட,Naanmugan aranodu thevargal ninru naada - ப்ரஹ்மருத்ரர்களோடு தேவ ஜாதிகள் நிலை நின்று ஆச்ரயிச்சு
வென்று,Vendru - விரோதிகளைத் தொலைத்து
இம் மூவுலகு அளித்து உழல்வான்,Em moovulagu alitthu uzhalvaan - இம் மூவுலகங்களையும் ரக்ஷித்து இதுவே யாத்திரையாயிருககும் பெருமானுடைய
நாம் நமது இடர் கெட,Naam namadu idar keda - நாம் நம்முடைய இடர் தீரும்படி
திருமோகூர்,Thirumogoor - திருமோகூரிப்பதியை
இனி நன்று நணுகும்,Eni nandru nanugum - இப்போது நன்றாகக கிட்டக் கடவோம்.