| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3669 | திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (நம்முடைய எல்லாத் துயரங்களுங் கெடுமா திருமோகூரைச் சென்று கிட்டுவோ மென்கிறார்.) 3 | இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின் அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான் நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர் நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே–10-1-2 | யாம்,Yaam - அடியோங்கள் அன்றி ஒருபுகலிடம் இலம் என்று என்று அலற்றி,Andri orupugalidam ilam enru enru alatri - உன்னை யொழிய வேறொரு புகலிடமுடையோ மல்லோமென்று இதையே பலகால் சொல்லியலற்றி நான்முகன் அரனோடு தேவர்கள் நின்று நாட,Naanmugan aranodu thevargal ninru naada - ப்ரஹ்மருத்ரர்களோடு தேவ ஜாதிகள் நிலை நின்று ஆச்ரயிச்சு வென்று,Vendru - விரோதிகளைத் தொலைத்து இம் மூவுலகு அளித்து உழல்வான்,Em moovulagu alitthu uzhalvaan - இம் மூவுலகங்களையும் ரக்ஷித்து இதுவே யாத்திரையாயிருககும் பெருமானுடைய நாம் நமது இடர் கெட,Naam namadu idar keda - நாம் நம்முடைய இடர் தீரும்படி திருமோகூர்,Thirumogoor - திருமோகூரிப்பதியை இனி நன்று நணுகும்,Eni nandru nanugum - இப்போது நன்றாகக கிட்டக் கடவோம். |