| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3672 | திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (திரு மோகூரிலே நின்று அருளின -பரம ஆப்தனானவனுடைய திருவடிகள் அல்லது வேறு நமக்கு அரண் இல்லை என்கிறார்.) 6 | கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம் ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன் வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன் தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே–10-1-6 | கூத்தன்,Koothan - அழகிய நடையையுடையனாய் வாய்த்த தண்பணை வளம் வயல் சூழ் திருமோகூர் ஆத்தன்,Vaaytha thanpanai valam vayal soozh thirumogoor aathan - நெருங்கிக் குளிர்ந்த நீர் நிலங்களாலும் செழித்த வயல்களாலும் சூழப்பட்ட திருமோகூரில் எழுந்தருளியருப்பவனான ஆப்தனுடைய கோவலன்,Kovalann - பசுக்களின் பின்னே சென்று அவற்றை ரக்ஷிக்குமவனாய் குதற்று வல் அசுரர்கள் கூற்றம்,Kuthatru val asurargal kootram - பீடையைப் பண்ணும் கொடிய அசுரர்களுக்கு மருத்யுவாய் தாமரை அடி அன்றி,Thamarai adi anri - பாதாரவிந்தங்களைத் தவிர்த்து ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவாக்கும் இன்பன்,Eththum nangatkumm amararkkum munivakkum inban - துதி செய்கின்ற நமக்கும் தேவர்களுக்கும் இருடிகளுக்கும் ஆனந்தகரனாய் மறறு அரண் இலம்,Marru aran ilam - மற்றொரு ரக்ஷையுடையோ மல்லோம். |