Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3688 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3688திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (இத்திருவாய் மொழி கற்கைக்குப் பலன் பரமபதத்தில் திவ்யாப்ஸரஸ்ஸுக்களாலே ப்ரஹ்மாலங்கார ப்ராப்தி பெறுவதென்கிறார்.) 11
அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11
அந்தம் இல் புகழ்,Andham el pugazh - அழிவில்லாத புகழை யுடையனான
போய்,Pooi - (சாராவஸரனத்தில் அர்ச்சிராதி மார்க்கத்தாலே) சென்று
அனந்தபுரம் நகர் ஆதி தன்னை,Ananthapuram nagar aadhi thannai - திருவனந்தபுர மென்னும் திவ்ய தேசத்திலே யெழுந்தருளியிருக்கிற ஆதி புருஷனைக் குறித்து,
அமர் உலகில்,Amar ulakil - நித்ய விபூதியில்
கொந்து அலர் பொழில் குருகூர் மாறன் சொல்,Kondu alar pozhil kurukoor maaran sol - பூங்கொத்துக்கள் அலருகிற பொழில் சூந்த திருநகர்க்குத் தலைவரான ஆழ்வார் அருளிச் செய்த பை நொடி மடந்தையர் தம்
அழகிய ஹஸ்த பூஷணங்களணிந்த (பரமபதத்து) திவ்ய,Azhagiya hasta pooshanangal anindha (paramapadathu) divya - அப்ஸரஸ்ஸுக்கனுடைய
ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களையும்,Aayiraththul aayiram paasurangalaiyum - வேய் மரு தோள் இணை
வேய் போன்ற தோளினைகளால் நேரும் ஸத்காரங்களை,Vei poondra tholinigalal nerum sathkaarangkalai - ஐந்தினோடு ஐந்தும் வல்லார்
இப்பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லவர்கள,eppaththu paasurangalaiyum oadha vallavargal - அணைவர் அநுபவிக்கப் பெறுவர்கள்.