| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3712 | திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (“எண்பெருக்கி லெண்ணுந் திருநாமத்தின் சப்தார்த்தங்களைச் சுருக்கி” என்ற ஆசார்ய ஹ்ருதய சூர்ணையின்படி கீழ்ப்பாட்டில் நாரணமென்று சம்பம் சுருக்கப்பட்டது. இப்பாட்டிலும் மேற்பாட்டிலுமாக அர்த்தம் சுருக்கப்படுகிறது.) 2 | நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2 | நாரணன் எம் மான்,Naaranan em maan - நாராயணனாய் எமக்கு ஸ்வாமியானவன் (அன்றியும்) பார் அணங்கு ஆளன்,Paar anangu aalan - பூமிப் பிராட்டிக்கு நாயகன் வாரணம் தொலைத்த,Vaaranam tholaitha - கம்ஸனது மதயானையை முடித்தருளின காரணன் தானே,Kaaranan thaane - ஜகத்காரணபூதனும் அவனே |