Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3713 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3713திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (நாராயண சப்தார்த்தமாகக் கீழப்பாட்டில் ப்ரஸ்துதமான ரஷகத்வம் விவாரிக்கப்படுகிறது இதில்.) 3
தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–10-5-3
தானே,Thaane - நாராயணனை தானே
படைத்து இடந்து,Padaiththu idandhu - ஸ்ருஷ்டித்து (பிரளயத்திலே) இடந்தெடுத்து
உலகு எல்லாம்,Ulagu ellaam - ஸகல ஜகத்துக்கும் சரீரியா யுள்ளவன்;
தானே உண்டு உமிழ்ந்து,Thaane undu umizhndhu - ஒருவருடைய அபேஷையு மில்லாதபடி தானே (ஸமயங்களில்) உண்பதும் உமிழ்வதுஞ் செய்து
தானே,Thaane - அப்பெருமான் தானே (வேறொரு துணை யின்றியே)
தானே ஆள்வான்,Thaane aalvaan - தானே நிர்வஹிக்குமவன்