| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3713 | திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (நாராயண சப்தார்த்தமாகக் கீழப்பாட்டில் ப்ரஸ்துதமான ரஷகத்வம் விவாரிக்கப்படுகிறது இதில்.) 3 | தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–10-5-3 | தானே,Thaane - நாராயணனை தானே படைத்து இடந்து,Padaiththu idandhu - ஸ்ருஷ்டித்து (பிரளயத்திலே) இடந்தெடுத்து உலகு எல்லாம்,Ulagu ellaam - ஸகல ஜகத்துக்கும் சரீரியா யுள்ளவன்; தானே உண்டு உமிழ்ந்து,Thaane undu umizhndhu - ஒருவருடைய அபேஷையு மில்லாதபடி தானே (ஸமயங்களில்) உண்பதும் உமிழ்வதுஞ் செய்து தானே,Thaane - அப்பெருமான் தானே (வேறொரு துணை யின்றியே) தானே ஆள்வான்,Thaane aalvaan - தானே நிர்வஹிக்குமவன் |