| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3714 | திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (நாராயண மந்த்ரத்தில் சதுர்த்தியின் அர்த்தத்தை யநுஸந்திக்கு மாசாரியர்கள் “அஸ்மை காலம் ஸகலமபி ஸர்வத்ர ஸகலாஸு அவஸ்தாஸு ஆவிஸ்ஸ்யர் மம ஸஹஜகைங்கரிய விதய” (அஷ்டச்லோக-3.) என்று கைங்கரிய ப்ரார்த்தனையைப் பொருளாகக்காட்டுகையாலே, இங்கு ஸம்ஸாரிகளை நோக்கிக் கைங்காரியத்தை வித்தருளுகிறார். ஆள்வான் என்று, கீழே சொன்ன ரஷகத்வத்தை அநுபாஷித்தபடி.) 4 | ஆள்வான் ஆழி நீர்க் கோள்வாய் அரவு அணையான் தாள்வாய் மலர் இட்டு நாள்வாய் நாடீரே–10-5-4 | ஆழிநீர்,Aazhineer - காரணபூதமான ஏகாரிண வத்தலே ஆள்வான்,Aalvaan - ஆளுமவனான அப்பெருமானுடைய கோள் வாய் அரவு அணையான,Kol vaai aravu anaiyaan - மிடுக்குப் பொருந்திய வாயை யுடையவனான ஆதிசேஷனைப் படுக்கை யாகவுடையனாய்க் கொண்டு தாள்வாய் மலர் இட்டு,Malar ittu - புஷ்பங்களை ஸமரிப்பித்து நாள் வாய் நாடீர்,Naadeer - ஆசரயியுங்கோள் திருவடிகளிலே நாடாறும். |