| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3718 | திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) ( “நாராயணத் திருநாமத்தையோ ஸ்ரீமத் பதத்தையோ அநுஸந்திக்க நாங்கள் அதிகாரிகளோ? மிகமிக நீசரான எங்களுக்கு அத்தனையதிகாரமுண்டோ?” என்று சங்கிப்பார்க்குச் சொல்லுகிறது இப்பாட்டு அதிகாரி நியதியில்லை; ஆரேனுமாகத் திருநாமத்தைச் சொல்லலாம். அப்படிச்சொல்லுவார் நித்ய ஸூரிகளோ டொப்பார்கள் என்கிறார்.) 8 | சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன் பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே–10-5-8 | ஏதங்கள் சாரா,Aedhangal saaraa - ஒரு பொல்லாங்கும் வந்து கிட்டாது; பேர் ஆர் ஓதுவார்,Per aar othuvar - திருநாமங்களை ஓதுமவர்கள் யாவ ரோ நீர் ஆர் முகில் வண்ணன்,Neer aar mukil vannnan - நீர் நிரம்பிய மேகம் போன்றவனான எம்பெருமானுடையர் ஆர் ஆ,Aar aa - அவர்கள் எது பிறப்பு ஏதியல்வாக நின்றவர்களாயினும் அமரர்ஏ,Amarar - நித்ய ஸூரிகளோ டொப்பார்கள் |