| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3720 | திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (இப்பதிகத்தில், முதற்பாட்டில் திருமந்த்ரப்ரஸ்தாவம் செய்தருளினார் ; ஏழாம்பாட்டில் த்வயப்ரஸ்தாவம் செய்தருளினார். அதற்குமேலெல்லாம் பெரும்பாலும் சரமச்லோக ப்ரஸ்தாவமேயாயிருக்கிறது. *ஸர்வபாபேப்யோ மோஷயிஷ்யாமி* என்பதுதானே சரமச்லோகத்தின் ஸாரம். அது இப்பாட்டில் “வினை வல்லிருளென்னும் முனைகள் வெருவிப்போம்” என்று தலைக்கட்டப்படுகிறது.) 10 | வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம் சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே–10-5-10 | வினை,Vinai - கருமங்களென்ன வெருவிப்போம்,Veruvippom - தாமே அஞ்சி அகன்றொழியும் வல் இருள்,Val irul - கொடிய அஞ்ஞானமென்ன சுனை நம் மலர்இட்டு,Sunai nam malarittu - சுனைகளிலுண்டான நல்ல பூக்களையிட்டு என்னும் முனைகள்,Ennum munaigal - ஆகவிப்படி சொல்லப்படுகிற இத்திரங்கள் நெடியான் நினைமின்,Nedhiyaan ninaimin - ஸர்வேச்வரனைச் சிந்தியுங்கள் |