Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3750 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3750திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (கீழ்பாட்டில் களித்தேனே யென்று களிப்பை ப்ரஸ்தாவித்தார்; அக்களிப்பை ஆர அமரப் பேசுகிறாரிப்பாட்டில்.) 7
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே–10-8-7
வண்டு களிக்கும் பொழில் சூழ்,Vandu kalikkum pozhi soozh - வண்டுகள் மதுவைப் பருகிக் களிக்கும்படியான சோலைகளாலே சூழப்பட்ட
திரு பேரான்,Thiru peraan - திரப்பேர் நகாரில் வாழுமெம்பெருமான்
கண்டு களிப்ப,Kandu kalippa - தன்னை நான் அநவரதம் கண்டு களிக்குமாறு
கண்ணுள் நின்று அகலான்,Kannul ninru agalaan - என்கண்ணுக்கு இலக்காகி விட்டுப்பிரியாதிரா நின்றான்
உண்டு களித்அதற்கு,Undu kalidhu atharkku - இப்படிப்பட்ட அநுபவம் பெற்றமகிழ்ந்த எனக்கு
உம்பர் என் குறை,Umbar en kurai - மேலுலகத்திலே சென்று அநுபவிக்கவேணுமென்கிற குறை யொன்று உண்டோ?
மேலைத் தொண்டு உகளித்து,Melai thondu ugaliththu - மேலான கைங்காரிய ரஸம்அதிசயித்து
அந்தி தொழும் சொல்லு பெற்றேன்,Andhi thozhum sollu petren - அதினுடைய சரமதசையிலே நம: என்று சொல்லுகிற சொல்லைச் சொல்லவும் பெற்றேன்.