திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3782 | இராமாநுச நூற்றந்தாதி || 6 | இயலும் பொருளும் இசையத் தொடுத்து, ஈன் கவிகளன்பால்
மயல் கொண்டு வாழ்த்தும் இராமா னுசனை,மதியின்மையால்
பயிலும் கவிகளில் பத்தியில் லாதவென் பாவிநெஞ்சால்
முயல்கின்றனன் அவன் றன் பெருங் கீர்த்தி மொழிந்திடவே | பதவுரை Show / Hideஈன் கவிகள், Een Kavigal - விலக்ஷணரான கவிகள் அன் பால், An Paal - ப்ரீதியினாலே இயலும் பொருளும், Iyalaum Porulum - சப்தமும் அர்த்தமும் இசைய, Isaiya - நன்கு பொருந்தும் படியாக தொடுத்து, Thoduthu - கவனம் பண்ணி பாடல்களிலே பக்தி இல்லாத, Bhakti Illadha - பக்தியற்றதான என் பாவி நெஞ்சால், En Paavi Nenjaal - என்னுடைய பாபிஷ்டமான நெஞ்சினாலே அவன் தன், Avan Than - அவ்வெம்பெருமானாருடைய மயல், Mayal - வ்யாமோஹம் தலையெடுத்து வாழ்த்தும் இராமானாசனை பயிலும், Vaazhthum Iraamaanachanaip Payilum - துதிக்கும்படி நின்ற எம்பெருமானாருடைய வருணிக்கின்ற பெரு கீர்த்தி, Peru Keerthi - அளவற்றகீர்த்திகளை மொழிந்திட, Mozhindida - பேசுவதாக மதி இன்மையால் முயல்கின்றன, Mathi Inmaiyaal Muyalginthana - புத்தி யில்லாமையினாலே ப்ரவர்த்திக்கின்றேன். |