திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3788 | இராமாநுச நூற்றந்தாதி || 12 | இடங் கொண்ட கீர்த்தி மழிசைக் கிறைவன் இணையடிப்போ
தடங்கும் இதயத் திராமானுசன்,அம் பொற் பாத மென்றுங்
கடங் கொண் டிறைஞ்சும் திரு முனிவர்க் கன்றிக் காதல் செய்யாத்
திடங் கொண்ட ஞானியர்க்கே அடியே னன்பு செய்வதுவே | பதவுரை Show / Hideஇடம் கொண்ட கீர்த்தி, Idam Konda Keerthi - பூமி யெங்கும் வியாபித்த கீர்த்தியை யுடையரான மழிசைக்கு இறைவன், Mazhisaiyukku Iraivan - திரு மழிசைப் பிரானாடைய இணை அடி போது, Inai Adi Podhu - உபய பாதார விந்தங்கள் அடங்கும், Adangum - குடி கொண்டிருக்கப் பெற்ற இதயத்து, Idhayaththu - திரு வுள்ளத்தை யுடையரான இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாடைய அம் பொன் பாதம் என்றும், Am Pon Paatham Endrum - மிகவும் அழகிய திருவடிகளை என்றும், Endrum - எக் காலத்திலும் கடம் கொண்டு இறைஞ் சும் திரு, Kadham Kondu Irainchum Thiru - இதுவே நமக்கு ஸ்வரூப மென்கிற புத்தியோடே ஆச்ரயிக்கையாகிற செல்வத்தை யுடையரான முனிவர்க்கு அன்றி, Munivarkku Andri - மஹான்களுக்குத் தவிர மற்றவர்களுக்கு காதல் செய்யா, Kaadhal Seyyaa - அன்பு பூண்டிரா திடங் கொண்ட ஞானியாக்கே, Thidang Konda Gnaaniyagke - மிக்க உறுதியை யுடையரான ஞானிகளுக்குத் தான் அடியேன் அன்பு செய்வது, Adiyean Anbu Seyvathu - அடியேன் பக்தனாயிருப்பேன் |