திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3799 | இராமாநுச நூற்றந்தாதி || 23 | வைப்பாய வான் பொருள் என்று,நல்லன்பர் மனத் தகத்தே
எப்போதும் வைக்கும் இராமானுசனை இரு நிலத்தில்
ஒப்பார் இலாத உறு வினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது அவன் மொய் புகழ்க்கே! | பதவுரை Show / Hideநல் அன்பர், Nal Anbar - விலக்ஷண பக்தி யுடையவர்கள் வைப்பு ஆய வான் பொருள் என்று, Vaippu Aaya Vaan Porul Endru - “எம்பெருமானார் தாம் நமக்கு ஆபத் ரக்ஷகமான அக்ஷ தநம்” என்று கொண்டு இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை இரு நிலத்தில், Iru Nilathil - இந்தப் பெரிய வுலகத்திலே ஒப்பார் இலாத உறு வினையேன், Oppaar Ilaadha Uru Vinaiyen - ஒப்பற்ற மஹா பாபியான அடியேன் வஞ்சம் நெஞ்சில் வைத்து, Vanjam Nenchil Vaiththu - (என்னுடைய) க்ருத்ரிமமான நெஞ்சிலே வைத்து முப்போதும் வாழ்த்துவன், Muppodhum Vazhththuvan - ஸர்வ காலமும் ஏத்தா நின்றேன்; இது, Idhu - மிகப் பெரிய அவரை நீசனாகிய நான் வாழ்த்துகையாகிற இது அவன், Avan - அவ் வெம்பெருமானானாருடைய மொய் புகழ்க்கு, Moy Pugazhkkum - சிறந்த கீர்த்திக்கு என் ஆம், En Aam - என்னாகுமோ? (அவத்யமமோ?) |