திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3812 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3812இராமாநுச நூற்றந்தாதி || 36
அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன் றாரணச் சொல் கடல் கொண்ட ஒண் பொருள் கண்டளிப்பப், பின்னும் காசினியோர் இடரின் கண் வீழ்ந்திடத்தானு மவ் வொண் பொருள் கொண்டவர் பின் படரும் குணன், எம் இராமானுசன் றன் படி யிதுவே
பதவுரை Show / Hide
அடல் கொண்ட நேமியன், Adal Konda Nemiyan - (ஆச்ரித விரோதிகளை அழிக்கவல்ல) மிடுக்கையுடைய திருவாழியை எந்தினவனாய்
ஆர் உயிர் நாதன், Ar Uyir Nathan - ஸ்கல ஆச்மாக்களுக்கும் சேஷியான எம்பெருமான்
அன்று, Andru - அர்ஜுனனுக்கு ஸாரதியாயிருந்த வக்காலத்தில்
ஆரணச் சொல் கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப, Aranach Sol Kadal Konda On Porul Kandu Alippa - வேதங்களாகிற கடலில் மறைந்து கிடந்த நல்ல அர்தங்களை ஆராய்ந்து கீதாமூலமாக) உபதேசிக்க
பின்னும், Pinnum - அதற்குப் பின்பும்
காசினியோர், Kasinivor - பூமியிலுள்ளவர்கள்
இடரின் கண் வீழ்ந்திட, Idarin Kan Vizhndhida - ஸம்ஸார துக்கத்தில் அழுந்திக் கிடக்க,
தானாம், Thanam - (எம்பெருமானாராகிற தாமும்
அ ஒன் பொருள் கொண்டு, A On Porul Kondo - (முன்பு ஸர்வேச்வரனருளிச் செய்த) அந்தச் சிறந்த அர்த்தங்களைக் கொண்டு
அவர் பின்படரும் குணன், Avar Pinpadarum Gunam - அந்த ஸர்ஸாரிகளைப்பின் எம்பெருமானாருடைய
வடி இது, Vadi Ithu - ஸ்வபாவம் இது.