திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3813 | இராமாநுச நூற்றந்தாதி || 37 | படி கொண்ட கீர்த்தி இராமா யணமென்னும் பத்தி வெள்ளம்
குடி கொண்ட கோயில் இராமா னுசன் குணங் கூறும்,அன்பர்
கடி கொண்ட மா மாலர்த் தாள் கலந் துள்ளங் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டுகந்து என்னையும் ஆளவர்க் காக்கினரே | பதவுரை Show / Hideபடி கொண்ட கீர்த்தி, Padi Konda Keerthi - உலக மெங்கும் பரந்த புகழை யுடைத்தான இராமாயணம் என்னும், Iramayanam Ennum - ஸ்ரீ ராமாயண மென்கின்ற பக்தி வெள்ளம், Bhakti Vellam - பக்தி ஸமுத்திரம் குடி கொண்ட கோயில், Kudi Konda Koyil - நித்ய வாஸம் பண்ணுகிற திவ்ய ஸ்தாநமாயிருக்கின்ற இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாருடைய குணம் கூறும் அன்பர், Gunam Kurum Anbar - திருக் குணங்களைப் பேசுகின்ற பக்திமான்களுடைய கடி கொண்ட மா மாலர்த் தாள், Kadi Konda Maa Malarth Thal - மணம் மிக்குச் சிறந்த பாதார விந்தங்களில் உள்ளம் கலந்து, Ullam Kalandu - நெஞ்சு பொருந்தி கனியும், Kaniyum - ஸ்நேஹித்திருக்கின்ற நல்லோர், Nallor - மஹாநுபவர்கள் அடி கண்டு கொண்டு, Adi Kandu Kondo - (இவ்வாதம் வஸ்துவானது உடையவர்க்கு சேஷப்பட்ட தென்கிற) மூலப்பொருளைத் தெரிந்து கொண்டு உகந்து, Ugandhu - ஆதரித்து என்னையும், Ennaiyum - அடியேனையும் அவர்க்கு, Avarkku - அவ்வெம்பெருமானார்க்கு ஆள் ஆக்கினர், Aal Aakkinar - ஆட் படுத்தினார்கள் |