திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3821 | இராமாநுச நூற்றந்தாதி || 45 | பேறொன்று மற்றில்லை நின் சரண் அன்றி,அப்பேறளித்தற்
காறொன்று மில்லை மற்றச் சரண் அன்றி,என்றிப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லால்
கூறும் பரமன்று இராமானுச! மெய்ம்மை கூறிடிலே | பதவுரை Show / Hideஇராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே! நின் சரண் அன்றி, Nin Saran Andri - தேவரீருடைய திருவடிகளைத் தவிர மற்று பேறு ஒன்றும் இல்லை, Mattru Peru Ondrum Illai - உபேயம் வேறொன்று மில்லை; அப் பேறு அளித்தற்கு, Ap Peru Aliththarku - தேவரீர் திருவடிகளாகிற அந்த உபேயத்தைத் தருவதற்கு அச் சரண் அன்றி, Ach Saran Andri - அத் திருவடிகள் தவிர மற்று ஆறு ஒன்றும் இல்லை, Mattru Aaru Ondrum Illai - வேறு உபாயம் ஒன்று மில்லை; என்ற இப் பொருளை, Endra Ip Porulai - என்கிற இவ் வுண்மைப் பொருளை |