திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3823 | இராமாநுச நூற்றந்தாதி || 47 | இறைஞ்சப் படும் பரன் ஈசன் அரங்கனென்று இவ்வுலகத்
தறம் செப்பும் அண்ணல் இராமானுசன்,என் அரு வினையேன்
திறம் செற்றிரவும் பகலும் விடாதென்றன் சிந்தை யுள்ளே
நிறைந்தொப்பற விருந்தான், எனக்காரும் நிகரில்லையே! | பதவுரை Show / Hideஇறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று, Irainjappadum Paran Eesan Arangan Enru - ‘எல்லாராலும் வணங்கத்தக்க பரதெய்வம் (எது வென்றால்) ஈசனாகிய ஸ்ரீரங்க நாதனேயாம்’ என்று இ உலகத்து, I Ulagatthu - இப் பூ மண்டலத்திலே அறம் செப்பும், Aram Seppum - ஸாக்ஷாத் தாமத்தை அருளிச் செய்யுமவராய் அண்ணல், Annal - ஸர்வ ஸ்வாமியான இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் என் அரு வினையின் திறம் செற்று, En Aru Vinaikkin Thiram Settru - என்னுடைய போக்க முடியாத கர்ம ஸமூஹத்தைப் போக்கி பகலும் இரவும் விடாது, Pagalum Iravum Vidathu - ஸர்வ காலத்திலும் என் தன் சிந்தை, En Than Sindhai - என் ஹ்ருதயத்தினாள்ளே நிறைந்து, Niraindhu - பரிபூர்ணராகி ஒப்பு அற இருந்தான், Oppu Aru Irundhaan - (இவ்விருப்புக்கு) ஒப்பில்லாதபடி எழுந்தருளி யிருக்கிறார்; எனக்கு, Enakku - இப்படிப்பட்ட அருளைப் பெற்ற எனக்கு ஆரும் நிகர் இல்லை, Aarum Nigar Illai - ஒப்பாவார் ஆருமில்லை. |