திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3826 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3826இராமாநுச நூற்றந்தாதி || 50
உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்ச மஞ்சிக் கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றமெல்லாம் பதித்த வென் புன் கவிப் பா வினம் பூண்டன பாவு தொல் சீர் எதித் தலை நாதன் இராமானுசன் றன் இணை யடியே
பதவுரை Show / Hide
பரவு தொல் சீர், Paravu Thol Seer - உலகமெங்கும் பரவின நித்ய கலயாண குணங்களை யுடையவரும்
எதி தலை நாதன், Edhi Thalai Nadhan - யதிகளுக்குத் தலையான நாயகருமான
இராமாநுசன் தன், Iramanusan Than - எம்பெருமானாருடைய
இணை அடி, Inai Adi - திருவடி யிணைகள்
உத்தமர் சிந்தையுள் உதிப்பன, Uttamar Sindhaiyul Uthippan - உத்தமாதிகாரிகளுடைய திருவுள்ளங்களிலே ப்ரகாசிப்பவை;
ஒன்னலர் நெஞ்சம், Onnalaar Nenjam - பிரதிபக்ஷிகளுடைய நெஞ்சானது
அஞ்சி கொதித்திட, Anji Kothithida - பயப்பட்டுப் பரிதவிக்கும்படி
மாறி நடப்பன், Maari Nadappan - மாறி மாறி யிட்டு நடக்குந் தன்மை யுடையன;
கொள்ளை வன்  குற்றம் எல்லாம் பதித்த, Kollai Van Kuttram Ellam Pathitha - அபாரமான வலிய தோஷங்கள் யாவும் அழுந்திக் கிடக்கிற
என் புன் கவி, En Pun Kavi - என்னுடைய க்ஷுத்ரமான  கவனமாகிய
பா இனம் பூண்டன, Paa Inam Poondana - பாசுரங்களைப் (ஸ்தோத்ரமாகப்) பெற்றுக் கொண்டவை.