திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3831 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3831இராமாநுச நூற்றந்தாதி || 55
கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கன் தொண்டர் குலாவும் இராமானுசனைத், தொகை யிறந்த பண்டரு வேதங்கள் பார் மேல் நிலவிடப் பார்த்தருளும் கொண்டலை மேவித் தொழும், குடியா மெங்கள் கோக்குலமே
பதவுரை Show / Hide
தொகை இறந்த, Thogai Irandha - கணக்கில்லாத
பண் தரு வேதங்கள், Pan Tharu Vedhangal - ஸ்வர ப்ரதாநங்களான வேதங்கள்
பார்  மேல், Paar Mel - இப் பூமியிலே
நிலவிட, Nilavidha - ஒங்கி வளரும்படி
பார்த்தருளும், Paarttarulum - செய்தருளினவரும்
கொண்டலை, Kondalai - பரம உதாரரும்,
கண்டவர் சிந்தை கவரும், Kandavar Sindhai Kavarum - கணடவர்களின் நெஞ்சைக் கவர்கின்ற
கடி பொழில், Kadi Pozhil - மண மிக்க சோலைகள் சூழ்ந்த
தென் அரங்கன், Then Arangan - தென்னரங்கத்திற்குத் தலைவரான பெரிய பெருமாளுக்கு அடிமைப் பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களால்
குலாவும், Kulavum - கொண்டாடப் படுபவருமான
இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை
மேலி கொழும் குடி, Meli Kozhum Kudi - பொருந்தி ஆச்ரயிக்கிற குலம்
எங்கள் கோக்குலம் ஆம், Engal Kokkulam Aam - எங்களுக்கு ஸ்வாமியாகக் கூடிய குலமாம்.