திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3840 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3840இராமாநுச நூற்றந்தாதி || 64
பண்டரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் மெய்ம்மை கொண்ட நல் வேதக் கொழுந் தண்ட மேந்திக் குவலயத்தே மண்டி வந் தேன்றது வாதியர் காள்! உங்கள் வாழ்வற்றதே
பதவுரை Show / Hide
எங்கள் இராமநுச முனி வேழம், Engal Iramanusa Muni Vezham - எங்களுக்கு விதேயமான ஸ்ரீராமாநுஜ முனியாகின்ற மத்த கஜமானது.
மாறன், Maan - நம்மாழ்வார்
பண், Pan - இசைகளாலே
தரு, Tharu - அருளிச் செய்த
பசுந்தமிழ் ஆனந்தம், Pasunthamil Anantham - செந்தமிழான திருவாய்மொழியில் விளைந்த ஸந்தோஷம்
பாய் மதம் ஆய் விண்டிட, Pai Matham Aayi Vintida - பெருகு மத நீராக ஒழுகப் பெற்று
மெய்ம்மை கொண்ட நல் வேதம் கொழு தண்டம் ஏந்தி, Meimmai Konda Nal Vedham Kozhu Thandam Aendhi - ஸத்திய வாதியான நல்ல வேதமாகிற பெரிய தடியைத் தூக்கிக் கொண்டு
குவலயத்தே, Kuvalayatthae - இப் பூமண்டலத்திலே
மணடி வந்து என்றது, Manadi Vandu Endrathu - உங்களுடைய பிழைப்பு
உங்கள் வாழ்வு அற்றது, Ungal Vazhvu Attrathu - உங்களுடைய பிழைப்பு போயிற்று