திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3841 | இராமாநுச நூற்றந்தாதி || 65 | வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர் தம்
தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது, தத்துவ நூல்
கூழற்றது குற்ற மெல்லாம் பதித்த குணத்தினர்க்கந்
நாழற்றது,நம் இராமா னுசந் தந்த ஞானத்திலே | பதவுரை Show / Hideநம் இராமாநுசன், Nam Ramanujan - ஸ்வாமிஎம்பெருமானார் தந்க ஞானத்தில், Thanka Gnanathil - அருளின ஞானத்தினால் துர்வாதிகளுக்கு வாழ்ச்சி அற்றுப் போயிற்று; மறையவர் தம் தாழ்வு, Maraiyavar Tham Thalvu - வைதிகர்களுடைய குறை என்றும் அற்றது, Endrum Attrathu - இனி ஒருநாளும் இல்லாதபடியாயிற்று தாரணி, Tharani - பூமண்டவமானது தவம் பெற்றது, Thavam Pettrathu - பாக்கியம் பெற்றது; தத்துவம் நூல், Thathuvam Nool - தத்வபரமான சாஸ்திரங்கள் கூழ் அற்றது, Kool Attrathu - ஸந்தேஹமற நிச்சயமான பொருளைத் தெரிவிப்பவையாயின; குற்றம் எல்லாம்பதித்த குணத்கினர்க்கு, Kuttram Ellam Pathitha Gunathkinarkku - பலவகைக் குற்றங்களும் நிறைந்த ஸ்வபாவத்தையடைய ஜனங்களுக்கு ஆ நாழ் அற்றது, A Naal Attrathu - அந்தக் குற்றங்கள் தீர்ந்தன; |