திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3849 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3849இராமாநுச நூற்றந்தாதி || 73
வண்மையினாலுந் தன் மாதக வாலும் மதி புரையும் தண்மையினாலுமித் தாரணி யோர்கட்குத் தான் சரணாய் உண்மை நன் ஞானம் உரைத்த இராமா னுசனையுன்னும் திண்மை யல்லா லெனக் கில்லை, மற்றோர் நிலை தேர்ந்திடிலே
பதவுரை Show / Hide
தன் வண்மையினாலும், Than Vanmaiyin Alalum - தம்முடைய ஔதார்ய குணத்தாலும்
மா தகவாலும், Maa Thakavalum - பரம க்ருபையாலும்
மதி புரையும் தண்மையினாலும், Madi Puraiyum Thanmaiyin Alalum - சந்திரனை யொத்த திருவுள்ளக் குளிர்ச்சியாலும்
இத் தரணியோர்கட்கு, Ith Tharaniyorkadku - இப் பூமியிலுள்ளவர்களுக்கு தாமே ரஷகராய்க் கொண்டு
உண்மை நல் ஞானம் உரைத்த இராமாநுசனை, Unmai Nal Jnanam Uraitha Raamanusanai - யதார்த்தமாய் விலக்ஷணமான ஞானத்தை உபதேசிக்கிற எம்பெருமானாரை
உன்னும் திண்மை அல்லால், Unnum Thinmai Allaal - சிந்கிப்பதாகிற அத்யவஸாய மொன்று தவிர
தேர்ந்திடில், Therndhidil - ஆராயமளவில்
எனக்கு மற்று ஒர் நிலை இல்லை, Enakku Matru Or Nilai Illai - அடியேனுக்கு வேறெரு அத்யவஸாய மில்லை.