திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3850 | இராமாநுச நூற்றந்தாதி || 74 | தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்
கூராழி கொண்டு குறைப்பது கொண்டல் அனைய வண்மை
ஏரார் குணத்தெம் இராமானுச னவ் வெழில் மறையில்
சேரா தவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே | பதவுரை Show / Hideமறையின் திறம் தேரார் என்று, Maraiyin Thiram Therar Endru - (இப்பாலிகள்) வேதஞ் சொல்லிகிற வழியை நிரூலித்திகிற தில்லையென்று தீயவரை, Theeyavarai - பாவிகளை மாயவன், Maayavan - எம்பெருமான் குறைப்பது, Kuraippathu - தண்டிப்பது கூர் ஆழி கொண்டு, Koora Aazhi Kondu - கூர்மையான தனது திருவாழியாலே; கொண்டல் அனையவண் மை, Kondal Anaiyavan Mai - மேகம்போன்ற ஔதார்யகுண முடையவரும் ஏர் ஆர் குணத்து, Aer Aar Gunaththu - (மற்றும்) பல நல்லகுணங்களுடையவருமான எம் இராமாநுசன், Em Iraamaanusan - ஸ்வாமி எம்பெருமானார் அ எழில் மறையில் சேராதவரை சிதைப்பது, A Ezhil Maraiyil Seradha Varai Sithaippathu - அந்த சிறந்த வேதத்தில் அந்வயியாதவர்களே பங்கப் படுத்துவது (எப்படி யென்றால்) |