திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3850 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3850இராமாநுச நூற்றந்தாதி || 74
தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக் கூராழி கொண்டு குறைப்பது கொண்டல் அனைய வண்மை ஏரார் குணத்தெம் இராமானுச னவ் வெழில் மறையில் சேரா தவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே
பதவுரை Show / Hide
மறையின்  திறம் தேரார் என்று, Maraiyin Thiram Therar Endru - (இப்பாலிகள்) வேதஞ் சொல்லிகிற வழியை நிரூலித்திகிற தில்லையென்று
தீயவரை, Theeyavarai - பாவிகளை
மாயவன், Maayavan - எம்பெருமான்
குறைப்பது, Kuraippathu - தண்டிப்பது
கூர் ஆழி கொண்டு, Koora Aazhi Kondu - கூர்மையான தனது திருவாழியாலே;
கொண்டல் அனையவண் மை, Kondal Anaiyavan Mai - மேகம்போன்ற ஔதார்யகுண முடையவரும்
ஏர் ஆர் குணத்து, Aer Aar Gunaththu - (மற்றும்) பல நல்லகுணங்களுடையவருமான
எம் இராமாநுசன், Em Iraamaanusan - ஸ்வாமி எம்பெருமானார்
அ எழில் மறையில் சேராதவரை சிதைப்பது, A Ezhil Maraiyil Seradha Varai Sithaippathu - அந்த சிறந்த வேதத்தில் அந்வயியாதவர்களே பங்கப் படுத்துவது (எப்படி யென்றால்)