திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3851 | இராமாநுச நூற்றந்தாதி || 75 | செய்த் தலைச் சங்கம் செழு முத்தம் ஈனும் திருவரங்கர்
கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி,நங் கண் முகப்பே
மெய்த் தலைத் துன்னை விடேனென் றிருக்கிலும் நின் புகழே
மொய்த் தலைக் கும் வந்து இராமா னுச! என்னை முற்று நின்றே | பதவுரை Show / Hideசெய் தலை, Sei Thalai - வயல்களில் சங்கம், Sangam - சங்குகளானவை செழு திரு முத்தம், Sezhu Thiru Muththam - அழகிய முத்துக்களை ஈனும் திரு அரங்கர், Eenum Thiru Arangkar - உண்டாக்கு மிடமான திரு அரங்கமா நகரில் எழுந்தருளி யிருக்கும் பெருமாள் கைத் தலத்து, Kait Thalathu - தமது திருக் கையிலே ஆழியும் சங்கமும் எந்தி, Aazhiyum Sangamum Endhi - திரு வாழி திருக் கையிலே தரித்துக் கொண்டு நம் கண் முகப்பே, Nam Kan Mugappe - நமது கண்ணெதிரில் மொய்த்து, Moydhu - வந்து நெருங்கி அலைத்து, Alaiththu - புத்தியைக் கெடுத்து உண்னை விடேன் என்று இருக்கிலும், Unnai Vidaen Endru Irukkilum - உன்னை விட மாட்டேன் என்று இருந்தாலும் இராமாநுசா, Iramanuchaa - எம்பெருமானரே நின் புகழே, Nin Pugazhe - தேவரீருடைய திவ்ய குணங்களே என்னை வந்து முற்றம் மொய்த்து நின்று, Ennai Vandu Muttram Moydhu Nindru - என் பக்கல் வந்து சூழ்ந்து கொண்டு அலைக்கும், Alaikkum - ஆகர்ஷிக்கின்றன |