திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3866 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3866இராமாநுச நூற்றந்தாதி || 90
நினையார் பிறவியை நீக்கும் பிரானை,இந் நீணிலத்தே எனையாள வந்த இராமா னுசனை இருங் கவிகள் புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந் தொடையல் வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே
பதவுரை Show / Hide
பிறவியை நீக்கும் பிரானை, Piraviyai Neekum Piraanai - ஸம்ஸாரத்தை யொழிக்கும் உபகாரகராயும்
இ நீள் நிலத்தே, I Neel Nilatthae - இப்பெரிய பூமியிலே
எனை ஆள, Enai Aala - என்னை அடிமை கொள்வதற்கே
வந்த, Vanda - அவதரித்தவராயுமுள்ள
இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை
நினையார், Ninaiyaar - சிந்தியா தவர்களாயும்,
இரு கவிகள் புனையார், Iru Kavigal Punaipaar - (அவர் விஷயமாக) நல்ல பாடல்களையும் பாடாதவர்களாயும்
புனையும் பெரியவர் தாள்களில், Punaikum Periyavar Thaalgalil - (ஏதோ பாக்கியத்தாலே) பாடல்களைப்படுகிற மஹான்களின் திருவடிகளில்
பூ தொடையல்வனை யார், Poo Thodaiyalvani Yaar - புஷ்ப மாலைகளை ஸமர்ப்பியாதவர்சளாயுமுள்ள
மாந்தர், Maanthar - மனிசர்கள்
மருள் சுரந்து, Marul Surandhu - அஜ்ஞானம் அதிகமாகப் பெற்று
பிறப்பில் வருந்துவர், Pirappil Varundhuvar - ஸம்ஸாரத்ததிற் கிடந்து துன்பப்படுவர்கள்.