திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3872 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3872இராமாநுச நூற்றந்தாதி || 96
வளரும் பிணி கொண்ட வல் வினையால்,மிக்க நல் வினையில் கிளரும் துணிவு கிடைத்தறி யாது முடைத் தலையூன் தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற் குளரெம் இறைவர் இராமானுசன் றன்னை உற்றவரே
பதவுரை Show / Hide
வளரும் பிணி கொண்டவல் வினையால், Valarum Pini Konda Val Vinaiyal - அளவற்ற துன்பங்களை யுண்டாக்க வல்ல கொடிய கருமங்களாலே
மிக்க நல் வினையில் கிளரும் துணிவு கிடைத் தறியாது, Mikka Nal Vinaiyil Kilarum Thunivu Kidait Thariyadu - மஹா விச்வாஸம் கிடைக்காததனால்
முடை தலை ஊன் தளரும் அளவும், Mudai Thalai Oon Thalarum Alavum - கெட்ட நாற்றங்களுக்கு இருப்பிடமான சரீரம் கட்டுக் குலையும் வரையில்
தரித்தும் விழுந்தும், Thariththum Vizhundhum - ஒருவாறு தரித்திருந்தும் (சப்தாதி விஷயங்களிலே) போய் விழுந்தும்
தனி திரிவேற்கு, Thani Thiriverku - துணை யின்றித் திரிகிற எனக்கு
இறைவர், Iraivar - ஸவாமிகள் (யாரென்றால்,
எம் இராமாநுசன் தன்னை உற்றவர், Em Iramanuchan Thannai Utravar - நம் எம்பெருமானாரை ஆச்ரயித்த மஹான்கள்
உளர், Ular - இருக்கிறார்கள்.