திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3875 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3875இராமாநுச நூற்றந்தாதி || 99
தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன் சொற்கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான் மறையும் நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே பொற் கற்பகம், எம் இராமா னுச முனி போந்த பின்னே
பதவுரை Show / Hide
தற்கம் சமணரும், Tharkam Samanarum - தர்க்கம் பண்ணுகிற சமணர்களும்
பேய், Pei - பேய் போலே பிடித்த பிடி விடாதே நிற்கிற
சாக்கியர்களும், Saakkiyargalum - பௌத்தர்களும்
தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும், Thaal Sadayoon Sol Katra Sombarum - ருத்ரனாடைய சொல்லாகிய சைவாகமத்தைக் கற்ற தாமஸர்களான சைவர்களும்
சூனிய வாதரும், Sooniya Vadharum - சூந்நியவாதிகளும்
நால் மறையும் நிற்க, Naal Maraiyum Nirka - நான்கு வேதங்களும் விளங்கிக் கொண்டி ருக்கச்செய்தே
குறும்பு செய் நீசரும், Kurumbu Sei Neesarum - (அவற்றுக்குச் சேராத) அபார்த்தங்களைப் பண்ணுகிற குத்ருஷ்டிகளும்
மாண்டனர், Mandanar - ஒழிந்தார்கள்;
பொன் கற்பகம் எம் இராமாநுச முனி, Pon Karppagam Em Ramanuja Muni - சிறந்த கல்ப வ்ருக்ஷம் போலே உதாரான ஸ்வாமி எம்பெருமானார்
நீள் நிலத்தே போந்த பின், Neel Nilatthae Pontha Pin - விசாலமான இப் பூமியிலே திரு வவதரித்த பின்பு.