திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3877 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3877இராமாநுச நூற்றந்தாதி || 101
மயக்கும் இருவினை வல்லியிற் பூண்டு மதி மயங்கித் துயக்கும் பிறவியில் தோன்றிய என்னைத் துயரகற்றி உயக் கொண்டு நல்கும் இராமா னுச! என்ற துன்னை யுன்னி நயக்கும் அவர்க்கி திழுக் கென்பர், நல்லவர் என்றும் நைந்தே
பதவுரை Show / Hide
மயக்கும், Mayakkum - “அஜ்ஞானத்தை விளைக்க வல்ல
இரு வினை, Iru Vinai - புண்ய பாப மென்னும் இரு கருமங்களாகிற
வல்லியல், Valliyal - விலங்கில்
பூண்டு, Poondhu - அகப்பட்டுக் கொண்டு
மதி மயங்கி, Madhi Mayangi - அறிவு கெட்டு
துயக்கும், Thuyakkum - ப்ரமிச்கச் செய்கிற
பிறவியியல், Piraviyial - ஸம்ஸாரத்திலே
தோன்றிய என்னை, Thonriya Ennai - சிறந்த அடியேனை
துயர் அகற்றி உய கொண்டு, Thuyar Akattri Uya Kondu - துக்கங்களைப் போக்கி உஜ்ஜீவிக்கச் செய்து
நல்கும், Nalkum - அருள் செய்கின்ற
இராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே!
என்றது இது, Endrathu Idhu - என்று தேவரீருடைய பாவநத்வத்தைப் பேசு கையாகிற ஈது
உன்னை உன்னி நைந்து, Unnai Unni Naindhu - தேவரீரை அநுஸந்தித்து உருகி
என்றும் நயக்கு, Endrum Nayakku - எப்போதும் ஆசையுடனிருப்பவர்களுக்கு
இழுக்கு என்பர் நல்லவர், Izhukku Enbar Nallavar - தகாதது என்று ஸத்துக்கள் சொல்லுவர்கள்.